13 14
ஏனையவை

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்?.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ஸ்பெஷலிஸ்ட் தான்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, நிறைய கேம் ஷோக்கள், இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் இந்த தொலைக்காட்சி மக்களிடம் நல்ல ரீச் ஆனது.

இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியருக்கான புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு போட்டியாளரின் கதையை கேட்கும் போதும் இப்படியெல்லாம் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்களா என வருத்தமாக உள்ளது.

இந்த ஷோ ஆரம்பமாக ரசிகர்கள் இதுவரை பார்த்து ரசித்த Mr & Mrs சின்னத்திரை 5வது சீசன் முடிவை எட்டியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் கலந்துகொண்டனர். நேற்று (நவம்பர் 17) Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படடு முடிந்துள்ளது.

அதாவது 5வது சீசன் டைட்டிலை புவியரசு மற்றும் ப்ரியா வென்றுள்ளனர், அவர்களக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரன்னர் அப்பாக தேர்வான கொட்டாச்சி மற்றும் அஞ்சலிக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...