13 14
ஏனையவை

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்?.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ஸ்பெஷலிஸ்ட் தான்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, நிறைய கேம் ஷோக்கள், இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் இந்த தொலைக்காட்சி மக்களிடம் நல்ல ரீச் ஆனது.

இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியருக்கான புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு போட்டியாளரின் கதையை கேட்கும் போதும் இப்படியெல்லாம் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்களா என வருத்தமாக உள்ளது.

இந்த ஷோ ஆரம்பமாக ரசிகர்கள் இதுவரை பார்த்து ரசித்த Mr & Mrs சின்னத்திரை 5வது சீசன் முடிவை எட்டியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் கலந்துகொண்டனர். நேற்று (நவம்பர் 17) Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படடு முடிந்துள்ளது.

அதாவது 5வது சீசன் டைட்டிலை புவியரசு மற்றும் ப்ரியா வென்றுள்ளனர், அவர்களக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரன்னர் அப்பாக தேர்வான கொட்டாச்சி மற்றும் அஞ்சலிக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...