13 14
ஏனையவை

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்?.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ஸ்பெஷலிஸ்ட் தான்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, நிறைய கேம் ஷோக்கள், இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் இந்த தொலைக்காட்சி மக்களிடம் நல்ல ரீச் ஆனது.

இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியருக்கான புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு போட்டியாளரின் கதையை கேட்கும் போதும் இப்படியெல்லாம் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்களா என வருத்தமாக உள்ளது.

இந்த ஷோ ஆரம்பமாக ரசிகர்கள் இதுவரை பார்த்து ரசித்த Mr & Mrs சின்னத்திரை 5வது சீசன் முடிவை எட்டியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் கலந்துகொண்டனர். நேற்று (நவம்பர் 17) Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படடு முடிந்துள்ளது.

அதாவது 5வது சீசன் டைட்டிலை புவியரசு மற்றும் ப்ரியா வென்றுள்ளனர், அவர்களக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரன்னர் அப்பாக தேர்வான கொட்டாச்சி மற்றும் அஞ்சலிக்கு ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...