1 50
ஏனையவை

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா

Share

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா

பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்துள்ள நிலையில், எதிர்பார்த்த வசூல் வருமா என்பது சந்தேகம் என திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். முதல் நாள் கங்குவா படத்திற்கு கிடைத்த வசூல், மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளில் சரிவை சந்தித்துள்ளது.

உலகளவில் ரூ. 60 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள கங்குவா, தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 14 கோடி வசூல் செய்திருந்த கங்குவா, இரண்டாவது நாள் முடிவில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடி வரை மட்டுமே கங்குவா வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூலை பெரும் என்று.

 

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...