333 1
ஏனையவை

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

Share

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்றையதினம் (21.11.2024) நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது வடக்கு கிழக்கு மாகணங்களிலிருந்து தொரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan), துரைராசா ரவிகரன் ( T. Raviharan) உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...