333 1
ஏனையவை

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

Share

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்றையதினம் (21.11.2024) நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது வடக்கு கிழக்கு மாகணங்களிலிருந்து தொரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan), துரைராசா ரவிகரன் ( T. Raviharan) உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...