3 10 scaled
ஏனையவை

கல்லூரியில் புகைபிடிப்பது, மது அருந்துவது எங்கள் உரிமை – மாணவியின் அடாவடி பேச்சு!

Share

கல்லூரி மாணவி ஒருவரின் சர்ச்சை பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஜாதவிப்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பல்கலைக் கழகத்தில் சில நாட்களுக்கு முன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் மோசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

அந்த மாணவி பேசியதாவது ‘பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 ஆவது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு.

இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. இது எங்களுடைய உரிமை’ என்று அந்த மாணவி பேசியுள்ளார். அந்த மாணவியின் பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...