ஏனையவை

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

4 26
Share

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்புக்காக பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களுக்கிடையே உடன்படிக்கையொன்றை கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தலைவர்களான ஜான் ஹீலி மற்றும் ஆஞ்சல் டில்வர் ஆகியோர் இந்த உடன்படிக்கையை லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் படி, இரு நாடுகளும் ஒற்றுமையாக உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.

இந்நிலையில், இரு நாடுகளும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இந்த உடன்படிக்கை எடுத்துக்காட்டுவதாக ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 45,000இற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளின் உதவியுடனும் வழங்கப்படவுள்ளன.

Share
Related Articles
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...