24 666bd2b9e3726
ஏனையவை

ரோஹினியால் பிரச்சனையில் சிக்கப்போகும் முத்து… பரபரப்பான அடுத்த கதைக்களம்

Share

ரோஹினியால் பிரச்சனையில் சிக்கப்போகும் முத்து… பரபரப்பான அடுத்த கதைக்களம்

மீனா காணாமல் பேன கதைக்களம் மிகவும் எமோஷ்னலான காட்சிகளுடன் முடிந்துவிட்டது. முத்து, மீனாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதும் விஜயாவிற்கு நன்றாக புரிந்திருக்கும்.

இன்றைய எபிசோடில் ரோஹினி பிளாக் மெயில் செய்யும் நபர் மனோஜ் கடைக்கு வருகிறார். வழக்கம் போல் பணம் கேட்ட ரோஹினி கடையில் இருந்த சில பொருள்களை கொடுத்து அனுப்புகிறார்.

இந்த விஷயத்தை பார்த்த ரோஹினியிடம், மனோஜ் சுத்தமாக பணம் வாங்காமல் எப்படி பொருள்களை கொடுத்தாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார், இதனால் ரோஹினி ஷாக் ஆகி நிற்கிறார்.

எபிசோட் கடைசியில் சிட்டியிடம் ரோஹினி சென்று தன்னை மிரட்டுபவரை கொஞ்சம் மிரட்ட வேண்டும் என கூற அவரும் ஓகே என்கிறார். சிட்டி மிரட்டும் போது அவர் எப்படியோ தப்பித்து ஓட வழியில் ஒரு பாட்டியை ஆக்டிடன்ட் செய்துவிட்டு வேகமாக பைக் ஓட்டி செல்கிறார்.

அந்த வழியாக சென்ற முத்து அவனை விரட்டி பிடிக்க செல்கிறார், சிட்டியும் இன்னொரு பக்கம் துரத்துகிறார்.

கடைசியில் சிட்டி அவனை ஏதாவது செய்துவிட்டு முத்துவை மாட்டிவிடு போகிறார், ரோஹினியால் முத்துவிற்கு பெரிய பிரச்சனை வரப்போகிறது என ரசிகர்களே எபிசோட் பார்த்ததும் ஒரு கதை எழுதிய வைரலாக்கி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...