24 666bd2b9e3726
ஏனையவை

ரோஹினியால் பிரச்சனையில் சிக்கப்போகும் முத்து… பரபரப்பான அடுத்த கதைக்களம்

Share

ரோஹினியால் பிரச்சனையில் சிக்கப்போகும் முத்து… பரபரப்பான அடுத்த கதைக்களம்

மீனா காணாமல் பேன கதைக்களம் மிகவும் எமோஷ்னலான காட்சிகளுடன் முடிந்துவிட்டது. முத்து, மீனாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதும் விஜயாவிற்கு நன்றாக புரிந்திருக்கும்.

இன்றைய எபிசோடில் ரோஹினி பிளாக் மெயில் செய்யும் நபர் மனோஜ் கடைக்கு வருகிறார். வழக்கம் போல் பணம் கேட்ட ரோஹினி கடையில் இருந்த சில பொருள்களை கொடுத்து அனுப்புகிறார்.

இந்த விஷயத்தை பார்த்த ரோஹினியிடம், மனோஜ் சுத்தமாக பணம் வாங்காமல் எப்படி பொருள்களை கொடுத்தாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார், இதனால் ரோஹினி ஷாக் ஆகி நிற்கிறார்.

எபிசோட் கடைசியில் சிட்டியிடம் ரோஹினி சென்று தன்னை மிரட்டுபவரை கொஞ்சம் மிரட்ட வேண்டும் என கூற அவரும் ஓகே என்கிறார். சிட்டி மிரட்டும் போது அவர் எப்படியோ தப்பித்து ஓட வழியில் ஒரு பாட்டியை ஆக்டிடன்ட் செய்துவிட்டு வேகமாக பைக் ஓட்டி செல்கிறார்.

அந்த வழியாக சென்ற முத்து அவனை விரட்டி பிடிக்க செல்கிறார், சிட்டியும் இன்னொரு பக்கம் துரத்துகிறார்.

கடைசியில் சிட்டி அவனை ஏதாவது செய்துவிட்டு முத்துவை மாட்டிவிடு போகிறார், ரோஹினியால் முத்துவிற்கு பெரிய பிரச்சனை வரப்போகிறது என ரசிகர்களே எபிசோட் பார்த்ததும் ஒரு கதை எழுதிய வைரலாக்கி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...