ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை ஜேர்மன் நகரமொன்றில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்க்க, அதை சுத்தம் செய்ய 250 தீயணைப்புத்துறையினர் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனியின் Reutlingen நகரில்...
இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள் பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள...
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு...
சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை! கனடாவில் விமானத்தில் பயணிப்பதற்காக சென்ற ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன் சட்டையை விலக்கி தன் உடலில் உள்ள தழும்பைக் காட்டும் நிலைக்கு...
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்! துனிசிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 51 பேர் காணாமல் போயுள்ளனர். துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 4...
கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி தான் எனக்கு அரசியல் ஆசான் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியது பாஜகவினரிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும்...
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. பெர்லினில் தங்கியிருந்த மெக்சிகோ...
காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்க காக்க. இப்படத்தில் சூர்யாவுடன்...
பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது. ஜூன் மாதம், 27ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர்...
ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர்...
காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண் அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்....
மனைவியை பிரிவதாக அறிவித்த கனடாவின் பிரதமர் – கிண்டலடித்த பத்திரிகைகள் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்க்கைத் துணையை பிரிவதாக அறிவித்திருந்தார். கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி...
உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது – மத்தியவங்கி அறிவிப்பு இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதந்திகள் பரவி வந்துள்ளமையும்...
சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி! செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. செல்போனிற்கு ஜார்ஜ் போட்டுவிட்டு அதனை...
கனடாவை நெருங்கும் இராட்சத பனிப்பாறை: வியப்பில் ஆழ்ந்துள்ள நெட்டிசன்கள் கனேடிய தீவொன்றை இராட்சத பனிப்பாறை ஒன்று நெருங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பிலாழ்த்தியுள்ளன. கனடாவின் Newfoundland பகுதியை நோக்கி அந்த இராட்சத பனிப்பாறை நகர்ந்துவருகிறது....
ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர்,...
ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்து: இரணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியானார். செவ்வாய்க்கிழமையன்று, தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் அந்த ராணுவ வீரர் கவச...
சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான் கிறித்துவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்தார். மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர்...
இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி! இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய...
2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்? மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு,...