மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிய பிரித்தானிய நகரம்! வெளியிட்ட எச்சரிக்கை பிரித்தானியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக நகரமொன்று நீரில் மூழ்கியுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மக்களுக்கனா அரிதாக அம்பர் வானிலை எச்சரிக்கையை வானிலை மையம்...
தென்னிலங்கையில் திடீரென நிறம் மாறிய கடல் அலை வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் இன்று மாற்றமடைந்துள்ளது. திடீரென கடல் அலைகள் கரும்பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர். இந்த...
வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தில் இருந்து 1000 உடல்கள் மீட்பு லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான...
பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில்...
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ...
ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள் ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளது. இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார...
அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்...
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. அதன்படி லபுகமவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும்...
யாழில் கடும் வறட்சி – குடும்பங்கள் பாதிப்பு யாழில் கடும் வறட்சி – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் 70,408...
இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க...
நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 81 ஆயிரத்து 162 குடும்பங்களைச்...
இலங்கையில் மறைந்து போன பிரித்தானிய வீதி கண்டுபிடிப்பு நிலவும் வரட்சியான காலநிலையினால் அனுராதபுரம் மஹாகந்தராவ ஏரி வறண்டு போனதால் பழமையான வீதி மற்றும் பாலத்தின் சில பகுதிகள் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நடுவில் இருந்து...
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால்...
அமெரிக்காவில் 84 ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி, அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி சூறாவளி என பெயரிடப்பட்ட குறித்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன்...
ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில்...
இலங்கையில் மக்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்! வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக காட்டு பகுதிகளில் இருந்து...
இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை...
கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை(மழையற்ற காலநிலை) நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...