Victims

5 Articles
Screenshot 20220216 144825 Samsung Internet
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

யாழில் வாள்களுடன் வழிப்பறிக்கும்பல் – பொலிசார் அசமந்தம்!!

யாழில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள்...

bh5lk67 car accident generic unsplash
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தினமும் சாவு 35 – காயம் 12 ஆயிரம்!!

திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் சராசரியாக 35 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுமார் 12,000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஒரு...

Vadamarachchi 01 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுனாமி ஆழிப்பேரலை: வடமராட்சியில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் அனுஷ்டிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி...

kujarath fire
செய்திகள்உலகம்

தீ விபத்தில் இறந்தோருக்கான நட்டஈடு வழங்க தீர்மானம்!

குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதி இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது. குறித்த தீ விபத்தில் 7...

Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கும்! – கிழக்கு ஆளுநர்

திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு...