ஹவுதி படைகளை குறிவைத்து ஏமன் மீது நடத்தப்படும் தாக்குதல் சமநிலை அற்றது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில்...
ஏமன் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அல்-எஸி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும்...
செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டை...
விமான இடை நிறுத்தத்தின் போது ஷாப்பிங் சென்ற பிரிட்டிஷ் விமானியை கடத்தி கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) இடைநிறுத்தத்திற்காக விமானம் நிறுத்தப்பட்ட போது ஷாப்பிங் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி(British...
தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்களுக்கு நீதியும் இழப்பீடும் வழங்க புதிதாக சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த...
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்த நாளிலிருந்தே தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். ராஜ குடும்பத்துடன் ஒத்துப்போகத் தெரியாமல், எல்லோருடனும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, தன் கணவனையும் அழைத்துக்கொண்டு ராஜ அரண்மனையை விட்டும்,...
30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான்...
பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David Cushing) குறைந்த லொட்டரி...
கடந்த 5 ஆண்டுகளில் கனடாவில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ட்ரூடோ அரசு கவலை தெரிவித்துள்ளது. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சில காலமாக நல்லுறவு இல்லை. குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக...
மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய அறிவியலாளர்கள் சிலர். பிரித்தானிய விமான நிறுவனம் ஒன்று, மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. Gloucestershireஇல் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளர்கள் மனிதக்...
பிரித்தானியாவை புயலொன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள முக்கிய நகரமொன்றை சூறாவளியொன்று துவம்சம் செய்துள்ளது. பிரித்தானியாவை Gerrit என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரை நேற்றிரவு சூறாவளி ஒன்று துவம்சம்...
இளவரசி டயானா உலக நாடுகள் பலவற்றில் பிரபலமானவர். ஆனால், அவர் தனது நாடு சார்ந்த முக்கிய அல்லது அடிப்படை விடயம் ஒன்றைக் குறித்து சரியாக தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்ததாக அயர்லாந்து தூதராக இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசர்...
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கீழ் இறங்கியதால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி...
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி...
பிரித்தானிய உள்துறைச் செயலர், தன் மனைவியைக் குறித்து ஜோக் அடிக்க பயன்படுத்திய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. திருமண வாழ்வு நீண்ட காலம் நீடிப்பது எப்படி என்பதைக் குறித்து பிரதமர் இல்லத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில்...
பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் புதிய மாற்றம் பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான...
பிரித்தானியா செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது பிரித்தானியா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 தோட்டாக்களுடன்...
இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன...
வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை...
பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம் பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை...