பெலாரஸுக்கு அனுப்பப்படும் வாக்னர் கூலிப்படை வீரர்கள் வாக்னர் கூலிப்படை வீரர்கள் பெலாரஸ் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்பியதை தொடர்ந்து ஜனாதிபதி புடினால்...
கனமழைக்கு மத்தியில் ஆன்லைன் திருமணம்! இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், ஒரு ஜோடி ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ்...
வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பைக் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது. எரிமலைகளுக்கும், சுடுதண்ணீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்ற நாடு ஐஸ்லாந்து. ஆகவே, அங்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர்...
அரிய சாதனை படைத்த குடும்பம் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே பிறந்த திகதி இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கலாம். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்தக்...
பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வடமாகாண மாணவி முதல்தடவையாக தெரிவு பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான அகில உலக...
பட்டப்பகலில் ரஷ்ய கடற்படை தளபதி சுட்டுக்கொலை உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில்...
அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர் உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு சென்று அந்த நாடுகளில்...
இறுதிப் போர் சாட்சியம் நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு...
அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோலிய...
தவறான முடிவினால் பாடசாலை மாணவி உயிரிழப்பு! களுத்துறை – கலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, பிரதேசத்தில் உள்ள...
பெண்களை விற்பனை செய்த நிலையங்களை மூடிய பொலிஸார் கடுவெல பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்கும் அனைத்து நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அடையாளம்...
பொலன்னறுவை பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து: 10 பேர் பலி! பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர்...
ஓவர் லோடால 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம் ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட தயாராக இருந்தது. விமானம்...
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் செய்த நெகிழ்ச்சியான செயல்! பிக் பாஸ் தமிழ் 6 டைட்டில் வின்னர் அசீம் பரிசுத் தொகையுடன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரபல தொலைக்காட்சி நடிகர் அசீம் கடந்த ஆண்டு...
போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழன் தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்...
ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – குலைநடுங்கும் உலக நாடுகள் மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள்...
கலிபோர்னியாவில் விமான விபத்து தெற்கு கலிபோர்னியா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பனிமூட்டம் காரணமாக இரண்டு முறை தரையிறங்கும் முயற்சிகளில் இரண்டாவது முயற்சியின் போது சிறிய விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான...
பிரித்தானியாவில் இந்த செடியை தொட்டால் மரணம் உலகின் மிக ஆபத்தான தாவரம் ஒன்று தற்போது பிரித்தானியாவில் வளர்க்கபப்ட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த தாவரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில்...
பாரிஸ் நகரில் மீண்டும் திரண்ட நூற்றுக்கணக்கானோர் பிரான்சில் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிகாரிகளின் தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். பாரிஸ் நகரில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி பேரணியில், நூற்றுக்கணக்கானோர்...
இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம் பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட விவகாரம் தற்போது தீயாக...