தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் –...
தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருப்பக்கம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், மற்றொரு பக்கம் தைவான் மற்றும் சீனா இடையிலான...
உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே...
உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், மோதல் பகுதிகளில் போரை...
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து, அத் தீவுக்கு அருகில் சீனா கடுமையான போர்ப் பயிற்சிகளை நடாத்தியுள்ளது. இது சீன தாய்வான் கடற்பரப்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க...
சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க...
ஜனநாயகம் தொடர்பான காணொலி மாநாட்டில் விவாதிக்க சீனாவிற்கு அழைப்பு விடுக்காது , தாய்வானை அமெரிக்கா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110...
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் நகரத்தில், பழமையான 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் மறதி காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தைவான் பொலிஸ்...
தாய்வானை இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. தாய்வான் வட கிழக்குப் பகுதியிலுள்ள யிலான் மாவட்டத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமியின் 67 கிலோ மீற்றர் ஆழத்தில், 6.2 ரிச்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள்...
தாய்வானில் 13மாடி கட்டிடமென்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு தாய்வானின் கயோசியுங் என்ற பிரதேசத்திலுள்ள 13 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர்...
தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்றயதினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 28...