சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டில், இனவெறுப்பு சம்பவங்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக இனவெறுப்புக்கு எதிரான ஃபெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுவிஸ் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் இனவெறுப்பு சம்பவங்கள்...
புலம்பெயர் நாடொன்றிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த அச்சுறுத்தல் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நபரால் நடத்தப்படும் யூடியூப் சனல், தனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
உலகிலேயே ஸ்மார்ட்டான நாடு என்னும் பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. World of Card Games என்னும் ஒன்லைன் விளையாட்டு இணையதளம்தான் சுவிட்சர்லாந்துக்கு இந்த பெருமையை வழங்கியுள்ளது. சாராசரி IQ, கல்வி மட்டம்...
பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழ இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்க்கலாம். பிப்ரவரி மாத துவக்கம் முதல், பிறந்து 15 வாரங்கள் ஆகாத...
சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு செல்வோருக்கு சிக்கல்: பிரான்ஸ் அரசின் திட்டம் பிரான்ஸ் நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு எல்லை தாண்டி வேலைக்குச் செல்வோருக்கு சிக்கலை உருவாக்கும் முடிவொன்றை பிரான்ஸ் அரசு எடுக்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து...
சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் இதுதான் சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், கடந்த பத்து ஆண்டுகளாக வீடுகள் விலை அதிகரித்துவந்தது. இந்நிலையில், தற்போது...
ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ… உலகை மாற்ற விரும்பும் சுவிஸ் ஆய்வாளர்கள் சுவிஸ் ஆய்வாளர்கள் சிலர், சொக்லேட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொக்கோவை ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள். 2026ஆம் ஆண்டில், ஆய்வகத்தில்...
சுவிட்சர்லாந்தில் பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு விழா! சுவிட்சர்லாந்து(Switzerland) – பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு விழா பெரும் சிறப்புக்களுடன் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை(14.12.2024)...
சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அதிகரித்த சுவிட்சர்லாந்து கல்விநிறுவனம் சுவிட்சர்லாந்தில்(Switzerland) சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சுய தொழில் முயற்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து(switzerland) வங்கியான...
சுவிஸில் சிறப்புற இடம்பெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து...
சுவிஸில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி : விபத்தில் பலியான கொடூரம் சுவிற்சர்லாந்தில் (Swiss) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த...
ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி வரி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,...
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய நாடுகடத்தலை தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்து 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது. இதற்கமைய, கடந்த...
57ஆவது ஐ. நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கூட்டத்தொடரில் இன்றையதினம் மதியம் 12.30 மணிக்கு...
சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகமாகும் தானியங்கி வாகனங்கள் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தானியங்கி முறையில் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த புதிய...
சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல் சுவிட்சர்லாந்தில், சுவிஸ் குடிமக்களைவிட சில வெளிநாட்டவர்கள் அதிக சம்பளம் பெறுவதாக அந்நாட்டு பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தகவல்...
சுவிட்சர்லாந்து மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்திகள் சுவிட்சர்லாந்து அரசு, தன் குடிமக்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல், முதுமை மற்றும் இயலாமை ஓய்வூதியம், 2.9...
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது வவுனியா – கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர்...
சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி – நாடு கடத்த நடவடிக்கை சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |