பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!!! இன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற...
கிளிநொச்சி – இயக்கச்சி வட்டார மக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரன் நேற்று(26) இருவேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி வட்டாரத்திலுள்ள கோயில் வயல், சங்கத்தார்...
காட்டில் வாழும் மிருகங்களில் தந்திரமான மிருகமாக நரியை கூறுவதை போன்று, நாட்டில் வாழும் மனிதர்களில் மிகவும் தந்திரம் மிக்கவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்றும், இவர் எப்படி இலங்கையில் பிறந்தார்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர். அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன்...
மொழியாலும், இனத்துவ அடையாளங்களாலும் காலத்தால் முற்பட்ட தமிழினம், தனக்கான அத்தனை அருமை, பெருமைகளையும் வகுத்தும் தொகுத்தும் வைத்திருந்தபோதும், காலவர்த்தமானப் பிறழ்வுகளால் அவற்றைக் கட்டிக் காக்க முடியாதிருந்த தசாப்தகாலப் பெருந்துயர்களைக் கடந்து, மீளவும்,...
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு யுக்தியாகவே ‘தேசிய பேரவை’ ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்படியான பேரவைகளால் பிரச்சினைகள் தீராது. எனவே, முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கு...
” குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா?” இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அராலி நண்பர்கள்...
முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அரசியல் அபிலாஷைகள் வேறு விதமானவை. அதேபோல மலையகத்திலுள்ள மக்களின் அபிலாக்ஷைகள் வேறுவிதமானவை. அதேபோல வடக்குக் கிழக்கில் வாழும் தழிம் மக்களின் அபிலாக்ஷைகள் வேறு விதமானவை. இவ்வாறு தமிழ்த்...
இலங்கை- இந்திய ஒப்பந்தம் என்பது 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்....
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயற்றினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையைப் பெறச் செல்லுவதை குறைக்கலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்களின் தந்தை ‘சமூக நீதிப் போராளி அய்யா இரத்தினசாமி’ அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்வு நேற்று மாலை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது....
காணி அளவீட்டிற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்களைப் பிடித்து உள்ளிற்குத் தள்ளுவேன் என புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார். அப்படியெனில் நீங்கள் அவரை காணிகளைப் பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியிருக்கிறீர்கள். இவ்வாறு...
தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியிலா வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகிறது? தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவம் மற்றும்...
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி...
நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் . வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில்...
ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி’ என்பதுபோலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு- செலவுத் திட்டம் அமைந்துள்ளது – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்....
இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அலுவலகத்தக்கு உள்ளே எவரையும்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |