இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பு – கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின்...
பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து பவதாரிணி மறைவால், இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக...
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : பற்களை வைத்து வயதை கண்டறிய தீர்மானம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து...
நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை! யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த...
யாழ்ப்பாணத்தில் திருமந்திர ஆன்மீக மாநாடு திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று(21.10.2023)யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பின்...
சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற...
வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்! நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதம் 14 -ம் திகதி, சனிக்கிழமை நடைபெற இருக்கிறது....
இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு இலங்கை பொது போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று ரஷ்ய சுற்றுலா பயணி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரஷ்ய பயணி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக கொழும்பில் இருந்து...
நல்லூரில் இரண்டாவது நாளாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ். நல்லூரில் தியாகதீபம் திலீபனின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தலானது இன்றையதினம் (16.09.2023) நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள தியாக தீபத்தின்...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்...
தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி! பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார். கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த...
முல்லைத்தீவில் பொது மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 சதவீதமான காடுகளிற்கு மேலதிகமாக 5 சதவீதமாக புதிய காடுகளை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 11798 ஹெக்டெயர்...
ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு! வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித...
யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி...
யாழ் ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஸ்ரீலங்கா விஜயம்! நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...
இலங்கையில் இளைஞரொருவரை அடித்தே கொன்ற பிரதேச மக்கள் சூரியவெவவில் இளைஞரொருவரை பிரதேச மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியவெவ, வெவேகம பகுதியில் திருடச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்! மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில்...