ரணில் முன்பு போன்று இல்லை! சாடிய சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் கைகோர்க்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,இலங்கை குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருடர்கள் நடத்தும்...
ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக...
கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04 தங்க பொதிகளை விமான...
விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி! இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (04.07.2023) மாலை...
இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின்...
மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார். இன்றையதினம் (04.07.2023) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து...
நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப் படையினர்! பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்துள்ள பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கென்று இவ்வாறு விசேட...
கிளிநொச்சி திருவிழாவில் பலரையும் ஈர்த்த சிங்கள சுற்றுலா பயணிகள்! கிளிநொச்சி-இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் காவடியுடன் சேர்ந்து சிங்கள சுற்றுலா பயணிகள் நடனம் ஆடியுள்ளனர். குறித்த பயணிகள் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு...
டிரினிடாட், டொபாகோ! ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை! டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அண்மையில் இலங்கையுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் என்று டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர்...
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது. அந்தவகையில், கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த...
மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு! இலங்கை தனது வரலாற்றில் மிகவும் கடினமான பொருளாதார சவாலை வெற்றி கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ப்ளூம்பேர்க் இணையத்தளம் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது....
வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு! இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்...
கொழும்பு! உயரமான கட்டடங்களுக்கு பேராபத்து! இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய, மற்றும் உயரமான கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் தென்கிழக்கு கடற்பகுதியில் அண்மையில்...
யாழில் தமிழர் ஒருவரின் சாகச முயற்சி!! தமிழர் பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நபரொருவர் புதிய சாகச முயற்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளார். யாழ் – பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த...
யாழில் இரு பெண்களை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள்! யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குளப்பிட்டி சந்தியிலிருந்து...
கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்! ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன்...
மூழ்கும் பிரதான அரச நிறுவனம்! இலங்கை தேசிய தொலைக்காட்சியின் மின்சாரத்தை மின்சார சபை இன்றைய தினம் துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்துடன் தயாரிக்கப்பட்ட கட்டணத்...
தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு! ஹம்பாந்தேட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரை மாய்த்துள்ளார்....
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தன்னினச் சேர்க்கையாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார். அம்பாறை...
வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04.07.2023) வழமைப்போன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29.07.2023) முதல் இன்று...