நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: இன்றைய வானிலை நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலையானது மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்...
இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது....
நடுவீதியில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை கொலன்னாவையில் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த நபர் இரண்டு பெட்ரோல்...
கொழும்பில் வாகனங்களை வைத்திருப்போருக்கு புதிய சிக்கல்! கொழும்பிற்குட்பட்ட வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் குற்றம்சுமத்தியுள்ளனர். கொழும்பு நகர சபையின் வாகன தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்படும்...
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை நேற்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும்...
பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு! அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா...
இந்தியா பயணமாகும் ரணில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளதாக...
மின்சார சபையினால் புதிய திட்டம் இலங்கை மின்சார சபையினால் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
யாழ். மண்டைதீவு ஆலயக் கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்கள்! யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய...
பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். 2022 ஆம்...
சரிவடையும் நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதையை...
தென் மாகாணத்தில் களமிறங்கிய அதிரடிப்படை இலங்கையின் தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தினந்தோறும் அவர்களுக்குள் மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்புக்கு தப்பியோட்டம்...
மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதி மாற்றம் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (07.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் காணப்படுகின்றது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல்...
பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை சட்டங்களை இயற்றுவதனால் மாத்திரம் இலங்கையில் ஊழலை ஒழிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில்...
உலகின் மிக ஆபத்தான பறவையினம் இலங்கைக்கு உலகின் மிகவும் ஆபத்தான பறவையினத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ்...
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
2015இல் எங்கு பார்த்தாலும் மகிந்தவின் சுவரொட்டிகள்! தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அரசியல் களத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஓன்று கூறுகிறது. The pioneer என்ற நாளிதழின் ஊடகவியாளர் இந்த கருத்தை...
அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
தொடருந்தில் பயணிக்கும் மக்களுக்கு முக்கிய தகவல் இலங்கையில் தொடருந்து பயணங்களின் போது பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வேறு பயணப்பொதிகளை வைத்து செல்லும் புது வகையான திருட்டு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே...
இலங்கையின் கடன் தொடர்பில் வெளியான தகவல் சர்வதேச (fitch) பிட்ச் மதிப்பீடுகள், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய (LTLC) வழங்குபவர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR), ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைத்துள்ளது. அத்துடன் உள்ளூர்...