sri lanka latest news

250 Articles
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திகள்

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி! மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய...

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதுவரை இந்த சடலம்...

யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்க்க முற்பட்ட நபர்
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்க்க முற்பட்ட நபர்

யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்க்க முற்பட்ட நபர் யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்....

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா
இலங்கைசெய்திகள்

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது....

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்
இலங்கைசெய்திகள்

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன....

tamilni 261 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்

கொழும்பில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த நடவடிக்கை...

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி...

tamilni 259 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை பதுளை – ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7...

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் - சடலத்தை காண வந்த தோழி
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம்...

தீவிரமடையும் குருந்தூர்மலை சர்ச்சை
இலங்கைசெய்திகள்

தீவிரமடையும் குருந்தூர்மலை சர்ச்சை

தீவிரமடையும் குருந்தூர்மலை சர்ச்சை நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர் என்றும் இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்,...

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்
இலங்கைசெய்திகள்

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல் உழைக்கும் மக்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளைச் செலுத்தாமல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு வெகு விரைவில்...

tamilni 255 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு

வைத்தியசாலைக்குள் பதற்றம் – ஒருவர் உயிரிழப்பு கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை...

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!
இலங்கைசெய்திகள்

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை! பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

அமெரிக்கா தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன்
இலங்கைசெய்திகள்

அமெரிக்கா தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன்

அமெரிக்கா தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன் தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக இருக்கக்கூடாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் வெளிநாட்டு இனிப்பு பண்டம் வாங்குவோருக்கு எச்சரிக்கை!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெளிநாட்டு இனிப்பு பண்டம் வாங்குவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வெளிநாட்டு இனிப்பு பண்டம் வாங்குவோருக்கு எச்சரிக்கை! கண்டி நகரத்தில் மனித பாவனைக்கு பொருந்தாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளிநாட்டு இனிப்பு...

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் - 4 மாத குழந்தை மரணம்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும்...

மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம்
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம்

மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....

ஆசிய தடகள போட்டிகளில் புதிய சாதனை!! இலங்கைக்கு தங்கம்
இலங்கைசெய்திகள்

ஆசிய தடகள போட்டிகளில் புதிய சாதனை!! இலங்கைக்கு தங்கம்

ஆசிய தடகள போட்டிகளில் புதிய சாதனை!! இலங்கைக்கு தங்கம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனைகளுடன் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தாய்லாந்தின்...

யாழில் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு
இலங்கைசெய்திகள்

யாழில் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு

யாழில் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று...

tamilni 253 scaled
இலங்கைசெய்திகள்

யுவதியின் உயிரிழப்பால் ஆட்டங்காணும் அரசியல்

யுவதியின் உயிரிழப்பால் ஆட்டங்காணும் அரசியல் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர்...