ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், டொலருக்கு நிகரான...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படலாம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும்...
முட்டை இறக்குமதியை நிறுத்த திட்டம் முட்டை இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளூர் முட்டைகளை 60-65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில்,இறக்குமதியையடுத்து,முட்டையின் விலையை 40-45 ரூபாவாக குறைக்க நேரிட்டுள்ளதாகவும்...
அதிகரிக்கப்படும் அரிசியின் விலை அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக...
ஈழத்தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து! ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பது...
காலிமுகத்திடலில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை கொழும்பு – காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டவர்கள்...
முட்டை விலை குறைகிறது எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என கமத் தொழில் அமைசசர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்தது, எனினும் படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால்...
கடும் உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை இலங்கையில் சுமார் 40 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் சிறுவர்கள் அவசர நிதியம் எச்சரித்துள்ளது. நாட்டில் பொருளாதாரம்...
இலங்கையில் கேள்விக்குறியாகி வரும் உணவுப் பாதுகாப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரியவந்துள்ளது. சுமார் 2.9 மில்லியன்...
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(12.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள்...
நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம் நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து...
மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ! திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது. திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய...
சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட...
குறைக்கப்படவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை...
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம்...
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சடுதியாக குறைந்த விலை நாட்டில் மரக்கறிகளின் மொத்த விலை 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் விலையும் இவ்வாறு குறைந்துள்ளதாக...
பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த...
நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 5 வயதிற்கு குறைந்த மூன்று இலட்சம் பிள்ளைகளும், 6 இலட்சம் பெண்களும் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றில்...
முட்டை விலை உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...