இலங்கை மாலுமிகளுக்கு சீனாவில் தொழில் வாய்ப்பு உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஸிப்பிங்’ இலங்கையின் பயிற்சி பெற்ற மாலுமிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப்...
கோடிலியா உல்லாச சுற்றுலா பயணிகளை வரவேற்க விசேட ஏற்பாடு இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் சுற்றுலாவிகளுக்கு வேண்டிய சேவைகளை உரிய முறையில் வழங்க வடக்கு மாகாண ஆளுநரின்...
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்! துனிசிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 51 பேர் காணாமல் போயுள்ளனர். துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 4...
யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்...
காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம்...
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை தாமதம்!!! வெளியான தகவல்!! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும்...
900 சுற்றுலா பயணிகளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்! மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கான முனைய வசதிகளை கடற்படை முன்னெடுத்து வருகிறது. இம் மாதம் 29ம் திகதி காங்கேசன்துறைமுகம் – காரைக்கால் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்...
மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக...
எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நிலக்கரி ஏற்றி வரும் 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர்,...
விலைமனு கோரப்பட்ட 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நிலக்கரியை...
ரோந்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்றுக்குள் சிக்கிய நிலையில், நிலை தடுமாறியுள்ளது. இந்த நிலையில், கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும்...
அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும்...
4,586 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு...
சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ´வைகிங் மார்ஸ்´ (Viking Mars) என்ற சொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை...
கடலில் மூழ்கிய மியன்மார் மீன்பிடி கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 303 அகதிகளும் தாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்று கூறியுள்ளனர். https://tamilnaadi.com/news/world/2022/11/08/rescued-refugees-in-vietnam/
இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்த அகதிகள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று (08) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க...
மேற்கு ஆபிரிக்கா நாடான கினியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற நோர்வே கப்பல் ஒன்று கடல் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக பல கப்பல்கள் காத்திருந்த நிலையில், குறித்த...