இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் தங்காலை நகரங்களில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘Gota Home Gota’ என் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு எதிராக தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன....
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பரீட்சை வினாத்தாள்களை...
தெஹிவளை கடற்பகுதியில் நடமாடிய முதலை தற்போது ‘போர்ட்சிற்றி’ பகுதிக்கு வந்துள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது. தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியானார். இந்நிலையில் அந்த முதலையை பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அது...
அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த...