எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இதன்படி,...
இன்றிரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றிரவு 10 மணிக்கு பிறகு ஒரு லீற்றர் டீசலை 430 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய...
” ஆகஸ்ட் 05 ஆம் திகதிக்குள் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்.” – என்று லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிவித்தார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கமையவே இந்த விலை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது...
எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைவடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, எரிபொருளின் விலை 50 – 100 ரூபா வரை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விலை குறைப்பானது நாளை நள்ளிரவிலிருந்து...
எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படலாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார் எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியும், 15 ஆம் திகதியும் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்படுகின்றது. அந்தவகையில் அடுத்த எரிபொருள் விலை...
பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 719 தசம் 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 750...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் எரிபொருள் விலையும் மீண்டும் எகிறியுள்ளது. இதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்...
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா, ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளது....
“சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்....
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை...
சிமெந்து விலை இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று சிமெந்து இறக்குமதியாளர் சங்கத்தினர் இன்று அறிவித்தனர். இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் எகிறவுள்ளது. 50 கிலோ சிமெந்தின் புதிய விலையாக 2...
சிமெந்து விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், அடுத்த வாரமளவில் விலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சிமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உட்பட மேலும் சில...
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மூன்றாவது விலை உயர்வு...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறத்தில் விலை உயர்வும், கட்டண அதிகரிப்பும் ஓய்ந்தபாடில்லை. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆரம்ப பஸ்...
அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அனைத்து வகைஎரிபொருட்களின் விலைகளையம் அதிகரித்துள்ளது. இதன்படி...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகையான டீசல்) 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின்...
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹட்டன்...
நாளை முதல் முகக்கவசங்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படவுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கையில், முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவற்றை பெறுவதில் மிகுந்த சிரமத்தை...