கோர விபத்தில் சிக்கிய இளம் கணவன் – மனைவி பலி இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா...
மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு...
மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள் மலேசியாவில் விவசாயி ஒருவர் காணாமல்போன நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர். மலேசியாவின் Tawao பகுதியில் வாழ்ந்துவந்த Addi Bangsa (60) என்னும் நபர் காணாமல்போனதைத் தொடர்ந்து பொலிசார்...
கொழும்பில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத்...
விசேட அதிரடிப் படையினருக்கான அவசர அழைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மற்றும்...
கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக...