வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம் இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள்...
கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல்...
நாட்டுக்கு கோத்தாபய ராஜபக்ச போன்ற ஒரு சர்வாதிகார ஜனாதிபதி தான் தேவை என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சபையில் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நான் ஆதரிக்கின்றேன். எதிர்க்கட்சிகள்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவோடு இரவாக குறித்த விடயம் தொடர்பான...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...
ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு! அமைச்சர்கள் அனைவரதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை(Minister’s Salary) கொரோனா நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று மாலைகூடிய அமைச்சரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு...
வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி! கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
நாடாளுமன்றில் 12 பேருக்குக் கொரோனா நாடாளுமன்றில் இன்று 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...