Pannai

8 Articles
IMG 20220401 WA0004
ஏனையவை

நாகபூசணி அம்மன் சிலை – பின்னணியில் இராணுவ புலனாய்வு பிரிவினர்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன்...

download 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாகபூசணி அம்மன் சிலை – வழக்கு ஒத்திவைப்பு!

நாகபூசணி அம்மன் சிலை – வழக்கு ஒத்திவைப்பு!. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணம்...

IMG 20230418 WA0022
இலங்கைசெய்திகள்

யாழ் நீதிமன்ற வளாகத்திற்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணிஅம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில் 30ற்கும் மேற்பட்ட இந்து...

unnamed
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாகபூசணி அம்மன் சிலை! – நாளை ஆஜராகின்றனர் இந்து அமைப்புகள்

யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து நாளை இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர். நல்லை ஆதீனத்தில்...

VideoCapture 20230415 211117
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையை பாா்வையிட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டே...

1675945566 body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பண்ணை கடலில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்.பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சடலம்...

image 89dccb6131
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புலிகளின் ஆயுதங்கள்! – யாழ். பண்ணையில் அகழ்வு

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின்...

IMG 20220706 WA0016 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பண்ணை கடற்கரையில் மிதந்த முதியவர் சடலம்!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்றபோது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தை பார்வையிட்ட...