காசா பகுதியில் குவிந்துள்ள 35,000 ஹமாஸ் வீரர்கள்: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் அழுத்தம் சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும்...
காசாவில் குவிக்கப்பட்ட வீரர்கள்:கொல்லப்பட்ட 3 ஹமாஸ் துணைத் தளபதிகள் காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பின் 3 துணைத் தளபதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக...
பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம் பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்....
2000 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேல் காஸாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக என்கிளேவ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ்...
இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர்...
இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம் இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல்...
காசா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் காசா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில் இவ்வாறு இஸ்ரேல்...
இஸ்ரேலிய வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ள திறந்தவெளி சமையலறை இஸ்ரேல் வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் காசா எல்லையில் திறந்தவெளி சமையலறை திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதலானது...
இஸ்ரேல் நகர் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்: அதிரடி அறிவிப்பு இஸ்ரேலின் ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ்...
ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல்...
இஸ்ரேலின் காசா மீதான போரில் ஈழத் தமிழர்கள் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர்ப் பிரகடனம் செய்து போரை முன்னெடுக்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனை விடுதலை பெறச்...
வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் சில வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல வடகொரிய ஆயுதங்களை ஈரான் போரில் ஈடுபடும் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு...
உயிர் பிழைக்க இரவு பகல் போராடுகிறோம்… காஸாவில் ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காஸாவில் இருந்து இதுவரை 600,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பல நூறு குடும்பங்கள்...
இனி இஸ்ரேல் -ஹமாஸ் போர் உக்கிரமடையும்… ஆயுதக் குவியல்களுடன் புறப்படும் ஜோ பைடன் கை நீட்டும் தொலைவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்...
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலின் போது இஸ்ரேல் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது அத்துமீறி திடீர் தாக்குதலை தொடங்கிய பிறகு, போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல்...
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 7ம் திகதி ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல்...
காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற்றம் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காசா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட...
காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின்...
லண்டன் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிய...