oxygen

7 Articles
ezgif 2 4c4850e599
உலகம்செய்திகள்

ராயன் இறந்ததற்கு இதுவா காரணம் – சோகத்தில் அரச குடும்பம்!!

மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் விழுந்து சிக்கிக்...

20220118 114320 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் – போதனாவில் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது. இன்று காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இது திறந்து...

download 58 scaled 1
செய்திகள்உலகம்

நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து! – 14 பேர் உயிரிழப்பு

ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது. இந்நிலையில்...

covidd
செய்திகள்இலங்கை

தீவிர சிகிச்சைப் பிரிவில் 188 பேர்!!

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்...

a7ac62f3 1bb3351c oxygen
செய்திகள்இலங்கை

அவசர சிகிச்சை பிரிவில் 186 கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம்...

o2 1
செய்திகள்இலங்கை

கொரோனா நோயாளிகளுக்கு நாளாந்தம் 140 தொன் ஒட்சிசன்!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகிறது என ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா...

வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி!
செய்திகள்இலங்கை

வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி!

வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி! கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (23)...