* எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால்…. : அனுரகுமார திஸநாயக்க * அஞ்சலி செலுத்த வருமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு * வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை! * ஜனாதிபதியின் வெற்றிக்காக...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 11 -11-2021 *சுகாதார நடைமுறைகளுடன் தொண்டமானாறு செல்வச் சன்னதி சூரன் போர் *கல்விப் பொதுத் தராதர சாதாரண தர செயல்முறைப் பரீட்சை டிசெம்பரில் *அதிபர், ஆசிரியர்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 10 -11-2021
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 09 -11-2021 *சீரற்ற காலநிலையால் யாழில் மட்டும் 3,300 குடும்பங்கள் பாதிப்பு *ரணிலிடம் ஆலோசனை பெறுங்கள்: சஜித்துக்கு மஹிந்தானந்த அறிவுரை *கைதடியில் டொல்பின் வாகனம் குடை...
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்கலாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமேல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்அனுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும்...
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கோவிலுக்கு வர்த்தகர் ஒருவரால் வழங்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 09 -11-2021 காரைநகரில் கரையொதுங்கியது இந்திய மீனவரின் சடலம்! புகைப்படம் எடுக்கும்போதும் முகக்கவசம் அவசியம்!! மட்டு. நகரில் விவசாயிகள் மாபெரும் போராட்டம்!! வடமராட்சி கடற்பரப்பில் திடீரென...
வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள். மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து மேற்கொள்வதற்கு கால...
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தற்சமயம் கைது செய்யப்படமாட்டாரென சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பான மனு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர், குறித்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால்,...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 08 -11-2021 *கடல்வழிப் போராட்டம் பாரிய வெற்றி – முல்லையில் சுமந்திரன் *காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய டக்ளஸா: சாணக்கியன் அதிருப்தி *திடீரென எதுவும் நடக்கலாம் –...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டைக் கையளித்தால், 48 மணித்தியாலங்களில் எரிவாயுவின் விலை குறையும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்...
யாழ்ப்பாணம்- கொக்குவில் கேணியடிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்குவில் கேணியடிப் பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 07 -11-2021 *அரசுக்கு எதிராக பேராயர் மல்கம் கர்தினால் ரிட் மனு தாக்கல்! *எரிவாயு தட்டுப்பாடுக்கு மாபியா குழுவே காரணம்!! *வடக்கு, கிழக்கில் 2,186 ஏக்கர்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 06 -11-2021 *அதிகரித்தது சீமெந்தின் விலை! *21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்! *நாட்டில் முற்று முழுதாக பொருளாதாரம் வீழ்ச்சி!!! *கட்சிக்காக தியாகம்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 06-11-2021 *அரசின் மீதான நம்பிக்கை முற்றாக இழப்பு – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு *கொவிட் மாத்திரைக்கு இலங்கை அனுமதி?? *மூன்று தசாப்தங்களின் பின்னர் எயார்...
ஆற்றில் இருந்து பிறந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கல்முனை – சம்மாந்துறை பகுதியில் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்...
குறுகிய நோக்கத்தை உடையவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் எனவும் அரசியல்வாதிகள் அதனை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 05-11-2021 *சிகரெட் விலையும் அதிகரிக்கிறது!!! *நெருக்கடியை நோக்கி நாடு! – வஜிர அபேவர்தன எச்சரிக்கை *நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு! *பெப்ரவரிக்குள் கொரோனாவால் 500,000 பேர்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 04-11-2021 *அலரி மாளிகையில் சிறப்புற இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகை!! *யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் தீபத்திருநாள் *அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்!! *பொதுமக்களுக்கு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 04-11-2021 *பாடசாலைகளுக்கு விடுமுறை! *சீனி விலையில் மாற்றம் இல்லை *மின் வெட்டு! – இன்று இறுதி தீர்மானம் *இறக்குமதி அரிசி சதொசவில் விற்பனைக்கு! – *தங்கத்தின்...