நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர்...
யாழ் நல்லூர் கந்தனை வழிபட்ட முன்னாள் சபாநாயகர்! இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கரு ஜெயசூரிய நேற்று காலை தொடக்கம்...
யாழில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி யாழில் இன்று இடம்பெற்று வரும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை குழப்பம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...
தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது....
நல்லூர் கந்தனை தரிசித்த நடிகை ஆண்ட்ரியா தென்னிந்தியாவின் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படபிடிப்புக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் 20.09.2023 யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளார். மேலும், அவர் நல்லூர் ஆலயத்திற்கு...
நல்லூர் திருவிழா சனநெரிசலில் சிக்கி சிலர் மயக்க நிலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் இரவு ஏற்பட்ட சனநெரிசலால் பக்தர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள்...
நல்லூர் விழாவில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள்,...
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு புதிய ரயில் சேவை கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கான ‘யாழ் நிலா’சுற்றுலா ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடரந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொடரந்து நேற்று (04.08.2023) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடரந்து...
யாழ்தேவி புகையிரத்தத்திற்கு முண்டியடிக்கும் மக்கள்! யாழ். தேவி ரயிலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும்...