murder

119 Articles
IMG 20230422 WA0140
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கை உலுக்கிய நெடுந்தீவு படுகொலை!! – ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கொலைச் சூத்திரதாரிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில்...

IMG 20230422 WA0085 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவில் பதற்றம்!!

நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு ஊர்காவற்துறை நீதவான் விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டார், ஊர்காவற் துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார் கடற்படையின் விசேட...

IMG 20230422 WA0041
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

படகுச்சேவை நிறுத்தம்! – சம்பவ இடத்தில் நீதிபதி உள்ளிட்ட குழு

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான்...

murder 1000 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவில் ஒரு வீட்டில் இருந்த நால்வர் வெட்டிக்கொலை ! ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்பு

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்....

epDZ4oEEdWVQdjwL6oRD 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன்!

தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன்! கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மகன் கடும் ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

IMG 20230411 WA0094
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாவகச்சேரி புத்தூர்ச் சந்தியில் ஒருவர் குத்திக் கொலை!

யாழ். சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக...

download 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது!

மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொது சந்தைத்தொகுதியொன்றுக்குள் நேற்று (10) அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம பகுதியிலுள்ள பொதுச்...

FtwUUihi1rWMIpODciLj
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பாலர் பாடசாலை ஆசிரியை கொலை!

பேராதனை, கொப்பேகடுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குச்  சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் இன்று (07) காலை வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளார். கொப்பேகடுவ – கினிஹேன வீதியில் கூரிய...

murder
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடும்பஸ்தர் கொலை – மகன்கள் உட்பட மூவர் கைது!!

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது. கொல்லப்பட்டவரின் இரண்டு மகன்களும், நண்பர் ஒருவருமே கொலையை செய்துள்ளனர். கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19...

murder
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இளைஞன் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு கொலை

மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளனர் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர்....

courts
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் இரட்டைக்கொலை! – சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 22 ஆவது சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலைச்...

courts
அரசியல்இலங்கைசெய்திகள்

சுமந்திரன் படுகொலை முயற்சி! – சந்தேகநபர்களுக்கு பிணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு...

56593
அரசியல்இலங்கைசெய்திகள்

மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த கணவன்!

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில், தனது மனைவியை கணவன் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். கொட்டாவெல,பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

l
சினிமாபொழுதுபோக்கு

சினிமா தயாரிப்பாளர் கொலை! திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்த சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது சடலம் அந்த...

gun shot 1200 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கேகாலை துப்பாக்கிச்சூடு! – இளம் யுவதி மரணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகமொன்றிலிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றிய கேகாலை, ஹம்புதுகல பகுதியைச்...

Gun Shot
இலங்கைசெய்திகள்

மூன்று மாதங்களில் 26 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் – என்று பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....

இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வர்த்தகர் சுட்டுப் படுகொலை!!

கம்பஹா, பட்டபொத்த பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்....

image 91b504f2c0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாயை கொலை செய்தவர் பொலிஸில் சரண்!

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட்...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாய் சித்திரவதை செய்து கொலை! – புங்குடுதீவில் இருவர் கைது!

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு...

gun shot 1200 1
இலங்கைசெய்திகள்

பெரமுன உறுப்பினர் படுகொலை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மோட்டார்...