medicines

9 Articles
1 51
இலங்கைசெய்திகள்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

நாட்டின் அனைத்து நகரங்களிலும் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை! அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த...

19 14
இலங்கைசெய்திகள்

பங்களாதேஷின் கறுப்புப்பட்டியல் நிறுவனத்துக்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனம் அனுமதி: சுமத்தப்படும் குற்றச்சாட்டு

அரச மருந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பில்,மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றச்சாட்டை முன்வத்துள்ளது. நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக ஒரு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட...

16 6
இலங்கைசெய்திகள்

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது....

4 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த மாத்திரைகள் மீட்பு!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக...

pharma companies seek govt nod to hike medicine prices
இலங்கைசெய்திகள்

மருந்து கொள்வனவிற்கு உலக வங்கி நிதியுதவி!!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளில் சில மருந்துகள் மற்றும்...

Medicines
செய்திகள்இலங்கை

மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – ஒத்துக்கொண்டது அரசு

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார். நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு...

tyjugytjgy
உலகம்

கொரோனா தொற்று – சுவிட்சர்லாந்து அரசு தகவல்

உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை...

Medicines
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் குறிப்பிட்ட இந்த மருந்துகளுக்கும் தட்டுப்பாடாம்!-

இலங்கையில் தற்போது முக்கிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோய் மற்றும் எச்ஐவி- எயிட்ஸ் நோய்களுக்கான மருந்துகளும் அடங்குகின்றன என சுகாதார அமைச்சின் உள்ளகத் தரப்புக்களைக் குறிப்பிட்டு கொழும்பின்...

சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது
செய்திகள்இலங்கை

சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது

சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர்...