Mavai Senathirajah

47 Articles
mavai
செய்திகள்இலங்கை

மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா!

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேனாதிராஜாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு...

VideoCapture 20211102 110454
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ்க் கட்சிகளின் கூட்டு ஆவணம் மலையக, முஸ்லீம் கட்சிகளால் புறக்கணிப்பு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கையொப்பமிட்டன. எனினும், மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் கையொப்பமிடவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பங்களிப்புடன்...

mavai
செய்திகள்இலங்கை

2022 புத்தாண்டு பிறக்கிறது புதிய நம்பிக்கையுடன் வாழுங்கள்! – மாவை.சோ.சேனாதிராசா

உலகம் 2021 ஆண்டுகள் நிறைந்து 2022ல் புத்தாண்டு பிறக்கிறது என்று இதயம் பொங்கி மகிழும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு வாழ்க என வாழ்த்தி நிற்கின்றோம். இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...

unnamed 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நினைவேந்தல் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! – கிளிநொச்சியில் மாவை

திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது. இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு...

mavai senathirajah
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

அரசாங்க செயற்பாடுகளை கடுமையாக சாடிய மாவை !

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடும் போது,...

CV Vigneshwaran 67897898
செய்திகள்அரசியல்இலங்கை

நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்! – சி.வி விக்னேஸ்வரன்

” வருவேன் என்று சொன்ன மாவை கடைசியில் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான...

maivai
செய்திகள்இலங்கை

போராட்டங்களுக்கு சேனாதிராசாவே தலைமை தாங்குவார் – தமிழரசு கட்சி அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக்...