maaveerar naal

84 Articles
tamilni 420 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மாவீரர் நாள்

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மாவீரர் நாள் பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில்...

tamilnif 2 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் தேசத்துக்கென வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை : உருத்திரகுமாரன்

தமிழர் தேசத்துக்கென வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை : உருத்திரகுமாரன் ஈழத் தமிழர் தேசத்துக்கென நன்கு வடிவமைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்...

rtjy 256 scaled
இலங்கைசெய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் மாவீரர் நாள் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் மாவீரர் நாள் அஞ்சலி யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்று(27.11.2023) உணவெழுச்சியுடன்...

Screenshot 1216 1
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களின் கதறலுடன் கண்ணீரில் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

ஆயிரக்கணக்கான மக்களின் கதறலுடன் கண்ணீரில் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான...

rtjy 254 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளியவளையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

முள்ளியவளையில் மாவீரர்களுக்கு அஞ்சலி தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை...

rtjy 253 scaled
இலங்கைசெய்திகள்

இராணுவ முகாம் முன்பாக மாவீரர் நிகழ்வு

இராணுவ முகாம் முன்பாக மாவீரர் நிகழ்வு யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி...

rtjy 252 scaled
இலங்கைசெய்திகள்

மாவீரர்களுக்காய் கண்ணீரில் நனைகிறது சாட்டி துயிலுமில்லம்

மாவீரர்களுக்காய் கண்ணீரில் நனைகிறது சாட்டி துயிலுமில்லம் தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், யாழ்ப்பாணம்...

rtjy 251 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு – விசுவமடுவில் கண்ணீரில் நனையும் களம் கண்ட மண்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு – விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள்...

rtjy 250 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில்...

rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்நீத்த மாவீரர்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள்

உயிர்நீத்த மாவீரர்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு...

rtjy 248 scaled
இலங்கைசெய்திகள்

மாவீரர்களுக்கு திருகோணமலையில் நினைவஞ்சலி

மாவீரர்களுக்கு திருகோணமலையில் நினைவஞ்சலி தாயகத்தின் உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று (27) தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருகோணமலையிலிருந்து வருகை...

rtjy 246 scaled
இலங்கைசெய்திகள்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27...

rtjy 245 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி

யாழ். வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி யாழ்ப்பாணம் – வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக, மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி...

vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
இந்தியாஇலங்கைசெய்திகள்

பொது வாக்கெடுப்பு மூலம் தமிழீழம் – சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கொங்கு மண்டலம் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள விஜயா சேஷாத்திரி மஹாலில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தலைமை...

20220101 120022 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நினைவேந்தலுக்கு ஒத்துழையுங்கள்! – யாழ். முதல்வர் கோரிக்கை

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக...

image 7c7e109358
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாவீரர் நினைவேந்தல்! – உபதவிசாளருக்கு தடை

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நடக்கவிருக்கின்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதை தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் திருக்கோவில் பொலிஸ் நிலைய...

image b6608d4ce7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை – நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு...

image 457309a5b6
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மாவீரர்களின் கல்வெட்டுக்கள்!

மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது...

IMG 20221120 WA0055 768x576 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் பல்கலையில் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை(21) ஆரம்பமானது. இதையொட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது...

image d1b691b824
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுடரேற்ற வாருங்கள்! – முள்ளிவாய்க்கால் உறவுகள் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கார்த்திகை 27 சுடர் ஏற்றிவணக்கம் செலுத்த வருமாறு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள...