maaveerar naal

84 Articles
3 1 11
இலங்கைசெய்திகள்

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட...

1 62
இலங்கைசெய்திகள்

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை – பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை – பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவு கூரலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

8 41
ஏனையவை

மாவீரர் வாரம் ஆரம்பம் – உணர்வெழுச்சியுடன் தயாராகும் தமிழர் தேசம்

மாவீரர் வாரம் ஆரம்பம் – உணர்வெழுச்சியுடன் தயாராகும் தமிழர் தேசம் ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி...

4 16
இலங்கைசெய்திகள்

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக்...

tamilnid 28 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனுக்குப் பிணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய படம் மற்றும் சின்னம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்...

tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

துவாரகா விவகாரத்தில் பின்வாங்கிய இந்திய புலனாய்வு பிரிவு

துவாரகா விவகாரத்தில் பின்வாங்கிய இந்திய புலனாய்வு பிரிவு துவாரகா உயிருடன் இருக்கின்றார் என்ற விடயம் இந்திய பாதுகாப்பு படைக்கும், புலனாய்வு துறைக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என அமெரிக்க...

rtjy 103 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்பு கொள்ளாத துவாரகா!

கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்பு கொள்ளாத துவாரகா! கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது தொடர்பான தகவல்களை துவாரகா தொடர்பு கொண்ட போது தன்னிடம்...

tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா இறுதி சமரில் சாதாரண போராளியாக தளபதி துர்காவிடம் ஒப்படைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு இறுதியில் செல் அடிப்பட்டு...

tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார்

வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் கடந்த மாவீரர் தினத்தன்று துவாரகா எனக்கூறி வெளிவந்த காணொளியில் உள்ள பெண்ணுடன் தங்கள் குடும்ப சகிதம் மரபணு பரிசோதனைக்கு தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள்...

tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி பேசுகின்றார். ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை...

rtjy 54 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் யுத்தமொன்று தோற்றம் பெற்றால்! அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் யுத்தமொன்று தோற்றம் பெற்றால்! அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார்...

rtjy 26 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்....

tamilni 38 scaled
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய துவாரகா விவகாரம்

சர்ச்சையை ஏற்படுத்திய துவாரகா விவகாரம் புலம்பெயர்‌ தேசங்களில்‌ தழிழ்த்தேசியம்‌ சார்பில் இயங்கும் அமைப்புக்களின்‌ செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப்‌ புலிகளின் போராளிகள்‌ கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது....

tamilni 29 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவரை பலமுறை சந்தித்தேன்!

விடுதலைப்புலிகளின் தலைவரை பலமுறை சந்தித்தேன்! மாவீரர் தினத்தில், உலகத் தமிழர்களுக்கான ஆளுமைமிக்க ஒரு உரையை நாங்கள் கேட்பது வழமை. முழு உலகத் தமிழர்களும் அதற்காக காத்திருப்பர். ஆனால் இந்த வருடம் அந்த...

rtjy 5 scaled
இலங்கைசெய்திகள்

போலித் துவாராகா தொடர்பில் காட்டமான அறிக்கை

போலித் துவாராகா தொடர்பில் காட்டமான அறிக்கை மாவீரர் தினமான நவம்பர் மாதம் 27ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக காணொளி ஒன்று வெளியானது....

tamilni 453 scaled
இலங்கைசெய்திகள்

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு தகவல்

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு தகவல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும்,...

tamilni 444 scaled
இலங்கைசெய்திகள்

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு ஈழத்தமிழர்களின் முக்கியமான நாளொன்றான மாவீரர் நாளில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக கூறப்பட்ட காணொளி பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு...

rtjy 274 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன்

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணமின் புதல்வன் பிரபாநந்தன் கலந்து கொண்டுள்ளார். தமிழீழ...

rtjy 262 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு

தமிழ் மக்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என்று...

tamilni 424 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள்

பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின்...