SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் | 21-10-2021 சீமெந்து, பால்மா,மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை சுமந்துகொண்டு சபை அமர்வில் கலந்துகொண்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்! யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 21-10-2021
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 20-10-2021
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 20-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள் | 19-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள்| 18-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள்| 18-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள் (17-10-2021)
இன்றைய செய்திகள்| 16-10-2021
இன்றைய செய்திகள் – (15-10-2021) கிளிநொச்சியில் விவசாயிகள் இன்று கவனவீர்ப்பு போராட்டம். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில். கிளிநொச்சியில் இராணுவத் தளபாடங்கள் அடையாளம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா துணை நிற்க வேண்டும்-...
இன்றைய செய்திகள் – (14-10-2021) அதிகரிக்கிறது பாலின் விலை! – இராஜாங்க அமைச்சர் தகவல் நிவாரணங்கள் இல்லையேல், எரிபொருள் விலை அதிகரிக்கும்! – அமைச்சர் உதய கம்மன்பில எச்சரிக்கை வடக்கு கடற்பகுதியில் 23 இந்திய மீனவர்கள்...
இன்றைய செய்திகள் – (13-10-2021)
” அரசாங்கம் ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற...
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமீது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்துறை அமைச்சரை விவசாயிகள், விளாசித்தள்ளிவருவதுடன், அவருக்கு எதிராக இன்றளவிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின்...
“சகல மக்களினதும் உரிமைகளையும் உள்வாங்கிய வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது....
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள்...
“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். இது தொடர்பில்...
இன்றைய செய்திகள் – (12-10-2011)
இன்றைய செய்திகள் – (09-10-2021)