எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒரு சூப்பரான ரவா மசாலா தோசை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேவையான பொருட்கள் ரவை – 150 கிராம் தயிர் – அரை...
முட்டையில் உள்ள புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்க உதவும். எனவே நீங்கள்...
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 1. செரிமானத்தை மேம்படுத்தும் பப்பாளி...
இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. இளநீர் அல்லது முற்றிய தேங்காய் தண்ணீர் பருகுவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மட்டுமின்றி...
தேவையான பொருள்கள்: பரோட்டா – 2 முட்டை – 1 வெங்காயம் – 2 எண்ணெய் – 4 ஸ்பூன் தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு...
அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே ‘பிளீச்சிங்’ எனப்படுகிறது. எந்த விதமான இரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப்...
பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும். கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது....
தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு...
முற்காலத்தில் மருத்துவமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விரதமாக இருந்தாலும் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாள்கள் கடைப்படிக்கச் சொல்லுவார்கள். அந்த கணக்கு என்னவென்று தெரியுமா? சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை...
பொதுவாக பல பெண்களுக்கு கரு கருனு முடி இருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும். அதற்காக பலர் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவண்டு. ஆனால் இது சில நேரங்களில் பக்கவிளைவுகளையே ஏற்படுத்தக்கூடும். எவ்வித பக்கவிளைவுகளுமின்றி...
அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் . ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயத்தில்...
செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். பணம் வைக்கும்...
வளர்ந்து வரும் நாகரீக உலகில் “ஆண்களிற்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல” என அனைத்துத் துறையிலும் போட்டி போட்டு சாதனை படைத்து வருகின்றனர் இன்றைய உலகின் பாரதி கண்ட புதுமைப் பெண்கள். இருப்பினும், ஆண்களை விட பெண்களிற்கு...
வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக...
பொதுவாக பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு...
முகம் பொலிவோடு இருக்க, இன்றைக்குப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கும் புதுப் புது கிரீம்களைப் பூசிக்கொள்வது உண்டு. இதனால் பக்கவிளைவுகளே ஏற்பட கூடும். எவ்வித பக்கவிளைகளுமின்றி ஒரு சில இயற்கை முறை...
வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிஷ்டம் செழித்து பண மழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் செடியை இப்படி வையுங்கள். மணிபிளான்ட் உங்களுடைய வீட்டில் பணமழை பொழிய வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய...
நெல்லிக்காயானது உங்கள் உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு அற்புத கனி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது. அதனால் தான்...
நம் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும்....
சிலரது கையில் எவ்வளவு பணம் வந்தாலும், அவர்களது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு என்ன தான் தொழில் செய்தலும் கிடைக்க வேண்டிய பணம்கூட கிடைக்காது. இவ்வாறான பணப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு செல்வ செழிப்போடு...