6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகி வருவதுடன், மண்சரிவு ஏற்படும் வீதிகளின்...
நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (29.12.2023) மதியம் 02.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என...
சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம் இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த இரு நாள்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
அதிகாலையில் நேர்ந்த துயரம் – புதைந்து போன பகுதி பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21.11.2023) இரவு பெய்த அடை மழை காரணமாக...
பலாங்கொடையில் மண்சரிவு : நால்வர் மாயம் பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மண்சரிவு நேற்றையதினம் (12.11.2023) ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில்...
விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, நேற்றிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசம்,கண்டி மாவட்டத்தின்...