Kodikamam

29 Articles
download 6 1 8
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கூட்டமைப்பால் கொடிகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

கூட்டமைப்பால் கொடிகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை  அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி...

IMG 20230502 WA0025
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோர விபத்தில் ஒருவர் உயிாிழப்பு!

கோர விபத்தில் ஒருவர் உயிாிழப்பு! யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில்...

images 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கோர விபத்து! – சங்கத்தானை இளைஞன் பலி

கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை – கொடிகாமம் வீதி எருவன் பகுதியில்...

FB IMG 1682169402685
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மினி சூறாவளி – வரணியில் பாதிப்பு

யாழ் வரணி பகுதியில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் புயல் காற்றுடன் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மினி சூறாவளி வீசியமையால் மரங்கள் வீழ்ந்து முறிந்துள்ளன. வரணி கரம்பைக்குறிச்சி, நாவற்காடு பகுதிகளில் பதிவான...

murder
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடும்பஸ்தர் கொலை – மகன்கள் உட்பட மூவர் கைது!!

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது. கொல்லப்பட்டவரின் இரண்டு மகன்களும், நண்பர் ஒருவருமே கொலையை செய்துள்ளனர். கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19...

dead
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகம்  பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மிருசுவில் கரம்பகத்தில்  இன்று காலை தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச்...

image 6ca44b926b
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடிகமத்தில் கோர விபத்து: சாரதி பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது....

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹெரோயினுடன் கொடிகாமத்தில் இளைஞர் கைது!

புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

image 2cb8ef5b45
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மிருசுவிலில் தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும்...

unnamed
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடிகாமம் ரயில் விபத்து! – வயோதிபர் பலி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்....

இனங்காணப்படாத மூன்று சடலங்கள்!! வெளியான தகவல்!!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடிகாமம் நோக்கி பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64)...

விபத்து
ஏனையவை

கொடிகாமம் விபத்தில் ஒருவர் சாவு!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ – 9 வீதியில் கொடிகாமம் – கோயிலாமனை சந்திக்கு அருகில் கார் மற்றும் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது....

camp
அரசியல்இலங்கைசெய்திகள்

கொடிகாமம் இராணுவ முகாமுக்கு காணி அளவீடு – எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது!!!

கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு காணி அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு கைவிடப்பட்டது. 15து கஜபாகு படைப் பிரிவிற்க்கே காணி...

IMG 20220508 WA0039
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை! – கொடிகாமத்தில் எதிர்ப்பு

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம்...

Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திடீர் காய்ச்சல் – 11 மாதக் குழந்தை உயிரிழப்பு

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பனடோல் கொடுக்கப்பட்டுள்ளது....

WhatsApp Image 2022 05 03 at 12.01.10 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடிகாமம் விபத்து! – இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை...

IMG 20220322 WA0030
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடிகாமம் விபத்து! – முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

குளிரூட்டி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து A-9 வீதி – கொடிகாமம், இராமாவில் பகுதியில்...

Dengue
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நோய்க்கு 11 வயது சிறுவன் இரை!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காச்சல்...

firing a bullet
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று...

Kodikamam
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொடிகாமத்தில் தேங்கி நிற்கும் வெள்ளம்; நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத...