Kinniya

11 Articles
Kinniya
செய்திகள்அரசியல்இலங்கை

கிண்ணியா படகு விபத்து – தவிசாளருக்கு பிணை!!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகரசபைத்தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில்...

1539338935phpNwmpsc
செய்திகள்இலங்கை

கிண்ணியா குறிஞ்சாக்கேணி சம்பவம்:கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல்..!!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்...

Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிண்ணியா படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

கிண்ணியா படகு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததையடுத்து படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நவம்பர்...

Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கும்! – கிழக்கு ஆளுநர்

திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு...

Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

படகு விபத்து! – கிண்ணியா மேயர் விளக்கமறியலில்

கிண்ணியா நகர சபை மேயருக்கு எதிர்வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்...

WhatsApp Image 2021 11 24 at 5.36.54 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24 -11-2021

* கிண்ணியா படகு விபத்து விவகாரத்தில் மூவர் கைது! * திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவர்- தலதா * இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி * மாகாணசபைத்...

செய்திகள்அரசியல்இலங்கை

கிண்ணியா படகு விபத்து விவகாரத்தில் சிக்கிய மூவர்!-

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மிதப்பு பாலத்தை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மிதக்கும்பாலம் நேற்று விபத்துக்குள்ளானதில் சிறார்கள் உட்பட...

WhatsApp Image 2021 11 23 at 6.30.57 PM
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23 -11-2021

* கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; உயிரிழப்பு அதிகரிப்பு * அமைச்சரின் நக்கல் சிரிப்பின் விளைவால் இன்று கிண்ணியாவில் சோகம் – இம்ரான் மஹ்ரூப் * கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு...

WhatsApp Image 2021 11 23 at 6.26.11 PM
கட்டுரைகல்வி

கவனயீனங்களால் காவு கொள்ளப்படும் பிஞ்சுகள் – எப்போது முற்றுப்புளியிடப்போகிறோம்? – தேவதர்சன் சுகிந்தன்

பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு...

Imran Maharoof
செய்திகள்அரசியல்இலங்கை

அமைச்சரின் நக்கல் சிரிப்பின் விளைவால் இன்று கிண்ணியாவில் சோகம் – இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை- கிண்ணியாவில், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் தற்காலிக படகுப்பாதை கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...

260074979 437701957883160 614129706809049115 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர் திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண...