உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி....
மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்த தகராறு நேற்று (04) கைகலப்பாக மாறியதில், சந்தேகநபர்...
அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 3 பேரை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் சர்வதேச மட்டத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று 3 பேரை தலிபான்கள் பொது வெளியில் பட்டப் பகலில் கிரைன் மூலமாக...
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடும் முகமாக பேரோ தீவு மக்கள் படகுகள் மூலம் ஆயிரத்து 428...