நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக – திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர்...
” ரணிலும், சஜித்தும் ஒரே மாதிரியானவர்கள்தான். இருவராலுமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது. எனவே, சஜித்தையும் பாதுகாக்க வேண்டும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
” தோற்கடிக்கவே முடியாது எனக் கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன்...
சதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சதொச ஊழியர்கள் 153 பேரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல்...
எரிவாயு ஏன் தானாக வெடிக்கிறது, இது யாரோ பின்னால் இருந்து வெடிக்க வைப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கேஸ் வெடிப்பு...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு முதல் 12 மணிநேரத்தில் ரூ. 28 லட்சம் ரூபா வருமானம் கிடைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம். தனியார் மற்றும் அரச நோயாளர் காவு வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க இயலும் என அமைச்சர் ஜொன்ஸ்டன்...
வீடமைப்பு அமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர் – என்று ஆளுங்கட்சி பிரதம...
திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
இலங்கையின் முதல் அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் பணிகள் நிறைவு செய்து நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன்...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சரால் நாடாளுமன்றில்...
73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!! நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றம்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |