அமெரிக்க தாக்குதல் விளைவுகளை ஏற்படுத்தும்: ஈராக் எச்சரிக்கை சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு ஈராக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஈராக் மீதான தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர், “அமெரிக்க...
மத்திய கிழக்கை அதிரவைக்கும் அமெரிக்காவின் நகர்வு ஜோர்தானில் மூன்று அமெரிக்க துருப்புக்களைக் கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. கடந்த வார இறுதியில்...
இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள் அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சென்ற ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டனர். மிச்சிகன் நகருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வருகை...
ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நிராகரித்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு...
ஏமனில் ஒரே இரவில் அமெரிக்கா மற்றொரு தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவான மற்றும் கடுமையான பதிலடி உறுதி என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஈரான் ஆதரவு இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதாக...
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி...
செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டை...
தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு அமெரிக்காவில் இனி இடமில்லை என செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குளிர்கால மாதங்களில் தெற்கு எல்லையில் இடம்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் டெக்ஸாஸ் நெருக்கடியின் சுமைகளைத்...
கருத்துக் கணிப்பில் வலுக்கும் ட்ரம்ப்பின் ஆதரவு அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜார்ஜியா, மிச்சிகன்,...
காஸாவில் சிக்கித் தவிக்கும் உறவினர்கள்… வழக்கு தொடர்ந்த அமெரிக்க மக்கள் காஸாவில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்களை வெளியேற்ற ஜோ பைடன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி இரண்டு பாலஸ்தீனிய அமெரிக்க குடும்பங்கள்...
எங்களை யாரும் தடுக்க முடியாது., காஸாவில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் இராணுவம் போரிடும்: நெதன்யாகு காஸாவில் இறுதி வரை இஸ்ரேல் இராணுவத்தின் போராட்டம் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். போர்நிறுத்தத்திற்கு சர்வதேச...
இது நடந்தால் புடினின் கனவு நனவாகும்! அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும்...
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில்...
உக்ரைனுக்கு வழங்கும் நிதியை குறைக்க வேண்டும்: பெரும்பாலான அமெரிக்கர்களின் மனநிலை என்ன? உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவாக 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் அத்துமீறிய போர் தாக்குதலில் உக்ரைனுக்கு தேவையான நிதி...
உங்களால் காசா பட்டினி கிடக்கிறது பைடன்! உண்ணாவிரதத்தில் இறங்கிய அமெரிக்க நடிகை அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடிகை சிந்தியா நிக்சன் காசாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர்...
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன் இரு நாடு தீர்வு என்பதே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும், நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு ஒரே வழியாக...
நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி… ஜோ பைடன் சொல்வது என்ன? இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் “காசாவில் நான்கு...
படுகொலையில் இருந்து தப்பிய சீக்கிய தலைவர்… கனடா போன்று இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா அமெரிக்காவில் சீக்கிய தலைவர் ஒருவரின் படுகொலை உள்ளூர் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்தியாவின் பங்கிருப்பதை அறிந்த அதிகாரிகள் தூதரக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்...
காசா போர் நிறுத்தம் சாத்தியமற்றது: புறக்கணிக்கும் பைடன் cஅமைப்பினரின் மனிதாபிமானமற்ற செயல்களை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜே பைடன் சட்டிக்காட்டியுள்ளார். கடந்த அக்டோபர் 7...
சீன ஜனாதிபதியை சர்வாதிகாரி என மீண்டும் விமர்சித்த ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி எனவும் சீன அரசாங்கம் பிற நாடுகளுடன்...