Jaffna News

75 Articles
11 15
இலங்கைசெய்திகள்

யாழ். இந்து பழைய மாணவர்களால் உதவி திட்டம்

யாழ். இந்து பழைய மாணவர்களால் உதவி திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு – பழைய மாணவர்களால் – திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை (27.07.2024) உதவி...

tamilnis 1 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி: பெண் கைது

யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி: பெண் கைது யாழில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு...

நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் விதிக்கப்பட்டுள்ள தடை
இலங்கைசெய்திகள்

நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் விதிக்கப்பட்டுள்ள தடை

நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் விதிக்கப்பட்டுள்ள தடை நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்...

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக...

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழில் துயரம்
இலங்கைசெய்திகள்

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழில் துயரம்

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழில் துயரம் பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றிரவு...

யாழில் வீடொன்றில் உயிரிழந்த சிறுமியின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
இலங்கைசெய்திகள்

யாழில் வீடொன்றில் உயிரிழந்த சிறுமியின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

யாழில் வீடொன்றில் உயிரிழந்த சிறுமியின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! யாழ்ப்பாணம் மாவட்டம், கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த 17 வயதான சிறுமிக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி...

புங்குடுதீவில் பதுங்கியிருந்த மூவரின் மோசமான செயல்
இலங்கைசெய்திகள்

புங்குடுதீவில் பதுங்கியிருந்த மூவரின் மோசமான செயல்

புங்குடுதீவில் பதுங்கியிருந்த மூவரின் மோசமான செயல் புங்குடுதீவு-இறுப்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசுக்கன்று வெட்டப்பட்ட நிலையில் தீவக சிவில் சமூக உறுப்பினர்களால் இன்று(23.07.2023) மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த மூவரும் ஊர்காவற்துறை...

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மாவிற்கு,...

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், இரண்டாம்...

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!
இலங்கைசெய்திகள்

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ்
இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல...

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!
இலங்கைசெய்திகள்

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த! இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (15-07-2023) இடம்பெற்ற...

ரணிலின் சகா வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கைசெய்திகள்

ரணிலின் சகா வெளியிட்ட முக்கிய தகவல்!

ரணிலின் சகா வெளியிட்ட முக்கிய தகவல்! இலங்கை மக்களுக்கு இந்த நேரத்தில் தேர்தல் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன Vajira Abeywardana தெரிவித்துள்ளார்....

யாழில் உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி
இலங்கைசெய்திகள்

யாழில் உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி

யாழில் உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா...

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை
இலங்கைசெய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை

யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல்
இலங்கைசெய்திகள்

பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல்

பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல் அரசாங்கத்தின் பிரபல அமைச்சின் ஆலோசகராக பதவி வகிக்கும் 70 வயதுடைய கலாநிதி ஒருவரால் இளம் ஜப்பானிய மொழி ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்....

பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ருகுணு...

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம் நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 ​​தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும்...

அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு

அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள்...

மற்றுமொரு கோரம்! பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு கோரம்! பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

மற்றுமொரு கோரம்! பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கித்தாகந்த கோவில் வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று...