இன்றைய ராசி பலன் – 04.07.2023! இன்றைய ராசிபலன் ஜூலை 4 செவ்வாய் கிழமை, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கக்கூடிய இன்றைய நாளில் மீனம், கடகம், துலாம் ராசிக்காரர்களுக்குப்...
இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (22) காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சி இந்து...
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சில சிலைகள் வீட்டில் வைத்திருந்தால், வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிறைந்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய வழிகள் திறக்கப்படும். அந்தவகையில் நல்ல அதிர்ஷ்டத்திற்கு வீட்டில்...
பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம். ஆடிப்பெருக்கு...
பணம் பல மடங்காக பெருக ஒரு சில எளிய வழிகள் உள்ளன.அவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே போதும் பணப்பிரச்சினை தீரும். தற்போது அவற்றை பார்ப்போம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம்...
வீட்டில் பணவரவு அதிகரிக்க செய்யும் ஒரு சில எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்வோம் வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும்....
செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். பணம் வைக்கும்...
Medam எடுத்த காரியங்கள் வெற்றியளிக்கும். எதிர்பார்த்த உதவி உறவினர்களால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பிரச்சினைகளை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தொழிலில் தொல்லைகள் நீங்கும். பணவரவு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு...