உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 719 தசம் 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 750...
டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 4 கோடி ரூபா பெறுமதியான 16 தங்கக்கட்டிகள் கைப்பட்டப்பட்டுள்ளன என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SriLankaNews
மன்னாரில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 2 கிலோ தங்கம் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு 3 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்துக்கிடமான படகை வழிமறித்த கடற்படையினர் படகைச் சோதனையிட்ட வேளை மேற்படி...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தங்கத்தை பஸ்ஸில் கடத்திச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 6கிலோ நிறையுடைய இத்தங்கத்தின் பெறுமதி 120 மில்லியன் எனவும் இச்சம்பவத்தில் வெள்ளம்பிடியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...
தங்கத்தின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி உலக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த வரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 45 டொலருக்கு அதிகமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது....
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 டொலர்களால் குறைவடைந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் உலக...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி தங்க சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபா 5 ஆயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு – செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 22...
தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாரம் தங்கத்தின் விலை 1.4 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 1,807 அமெரிக்க டொலர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையாக...
தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி வியட்நாமில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாமில் இதன் விலை நபர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் 3,300 ரூபாய் என கூறப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே...
நாட்டில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுஸின் விலை...
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஒன்று காணாமல் போயுள்ளது. நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பக்தர் ஒருவரால் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தங்கத்தகடே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே...
7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர் விமான நிலையத்தின், சுத்தப்படுத்தல் பிரிவில் பணிபுரிபவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளளது. இந்த...
பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி...
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இன்று வெளியான உலக சந்தையின் புதிய...