முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல்...
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கூடிய...
அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின்...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு...
இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர்...
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தாம் ஆலோசனை வழங்கவில்லை என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார் என ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார். ரம்புக்கனையில் இடம்பெற்ற கொலைச்...
யாழ்ப்பாணம், நவாலிப் பகுதியில் ஓட்டோ ஒன்று வன்முறைக் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் முன்...
யாழ்ப்பாணம் – பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை இல்ல வீதியை இன்று மாலை சுற்றிவளைத்த மக்கள் நள்ளிரவைத் தாண்டியும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது....
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வீடொன்றில் காணப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான...
கண்டி – கட்டுகஸ்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வனர்த்தத்தில் மேலும்...
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஆனந்தராசா சீதேவி (வயது...
கிளிநொச்சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தீ விபத்தில் வைத்தியசாலையின் ஒரு பகுதி முற்றாக...
சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஜார்க்கண்டில் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்ட்- சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). புளோரன்ஸ்...
மஸ்கெலியா , பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு...
அமெரிக்கா- நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 19 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும்...
யாழ்.செட்டித்தெரு வீதிப் புனரமைப்பை முறையாக மேற்கொள்ளாததால் அதனை Lux ஹோட்டல் உரிமையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். செட்டித்தெரு வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டவர்கள் LUX ஹோட்டலுக்கு முன்னால் உள்ள சிமெந்து தரையை உடைத்ததுடன் முன்னே நெருப்பு மூட்டி தாரை...
மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள்...
எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு...
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், வானத்தை நிரப்பும் கரும்புகையும் வெளியேறியமை வெளியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பாராளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ...