Elephant

30 Articles
உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று (24) மாலை 5.00 மணியளவில் இந்த...

maxresdefault 1
இலங்கைசெய்திகள்

காட்டு யானைகளை விரட்ட 280 கோடி வருடாந்தம் செலவு!

டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபா தட்டுப்பாட்டையும் எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வருடாந்தம் இருநூற்றி என்பது கோடி ரூபாயை செலவிட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள்...

WhatsApp Image 2022 08 29 at 3.34.16 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காட்டு யானை தாக்குதல்! – மாணவி உயிரிழப்பு

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, 17 வயதான பாடசாலை மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விகாரைக்கு தானமெடுத்து, பெற்றோருடன் சென்று கொண்டு இருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 17 வயது...

யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தணமடு ஆற்றுப்பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பு , வில்லுக்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த...

யானை தாக்கி விவசாயி
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி!

மட்டக்களப்பு, கரடியனாறு – ஈரக்குளத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா (வயது...

courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானைக்கு தொல்லை கொடுத்தவருக்கு 2 லட்சம் அபராதம்!

திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன...

Elephant Attck
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் சென்ற பூப்பந்தாட்ட நடுவர் ஒருவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் போது வீதியை கடக்க முற்பட்ட...

thilina
செய்திகள்இலங்கை

குற்றங்கள் நிரூபிக்க தவறியமையால் திலின கமகே விடுதலை!

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் நீதவான் திலின கமகே இன்று விடுவிக்கப்பட்டார். சட்டவிரோத முறையில் சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை வேலை நிறுத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. திலின கமகேவின்...

IMG 9074 e1639397900721
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிக்கியது 600 கிலோ ஆனைத்திருக்கை !!

திருகோணமலை – மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்றிரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஆனைத்திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். சமீபகாலமாக மீன் பிடித்தொழிலில் குறித்த...

elephant
செய்திகள்இந்தியா

இரும்புத் தடுப்புக் கம்பியினை அசால்ட்டாகத் தாண்டும் யானை (வீடியோ)

இந்திய மாநிலமான கர்நாடகாவில் ரயில் விபத்தினை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பியினை யானை ஒன்று மிகவும் அசால்ட்டாக தாண்டிச் சென்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர்...