Elephant

30 Articles
4 2
உலகம்செய்திகள்

முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பியனுப்பப் போவதில்லை: தாய்லாந்து மன்னரின் தீர்மானம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானையை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. குறித்த யானைக்கு ஏற்பட்டிருந்த பல...

12 24
இலங்கைசெய்திகள்

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் இன்று (20) GPS கழுத்துப் பட்டிவுடன் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று...

12 25
இலங்கைசெய்திகள்

தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலி!

தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலி! மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தொடருந்தில் மோதுண்டு ஆறு யானைகள் பலியாகியுள்ளன. மீனகயா என்ற தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகின்றது. ஹபரன...

11 29
இலங்கைசெய்திகள்

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் இன்று (20) GPS கழுத்துப் பட்டிவுடன் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று...

11 23
இலங்கைசெய்திகள்

அகதியாக எருமைகளுடன் வந்த யானைக்குட்டி

அகதியாக எருமைகளுடன் வந்த யானைக்குட்டி பொலன்னறுவை மகாவலி ஆறு மற்றும் திவுலான வில்லுவ அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமை மாடுகளின் கூட்டத்துடன் திவுலான...

17 25
இலங்கைசெய்திகள்

தம்பியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த அண்ணன்

தம்பியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த அண்ணன் மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்கம்பியில் சிக்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்ற, தன்...

24 66553c80ebdb5
இலங்கைசெய்திகள்

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள் இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட 7 இளம் யானைகளுக்கான (Elephants) பிரேத...

24 65fd570d95b6c
உலகம்செய்திகள்

லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம்… மிரட்டல் விடுக்கும் 6 நாடுகள்

லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம்… மிரட்டல் விடுக்கும் 6 நாடுகள் பெருமைக்காக மிருகங்களை கொல்லும் கொடூரத்திற்கு எதிராக பிரித்தானியா முன்னெடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து, லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம் என்று நாடொன்று...

tamilni 615 scaled
இலங்கைசெய்திகள்

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்! யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம்....

tamilni 213 scaled
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை

யால தேசிய பூங்கா விடுத்துள்ள எச்சரிக்கை உணவுக்காக வாகனங்களில் வலுக்கட்டாயமாக நுழைவதற்கு பெயர் பெற்ற யானையான நந்திமித்ராவுக்கு உணவளிக்க வேண்டாம் என்று யால தேசிய பூங்கா நிர்வாகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. சமூக...

rtjy 53 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள் 2023 அக்டோபர் மாதம் வரை இலங்கையில் மொத்தம் 399 யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை யானை-மனித மோதல்கள் மற்றும் துப்பாக்கிச்...

tamilni 336 scaled
இலங்கைசெய்திகள்

யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்

யானை தாக்கி இருவர் பரிதாப மரணம் இலங்கையில் இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய...

rtjy 143 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பிரபல நடிகர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகர் மரணம் இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய...

இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை

இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை – மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று...

காட்டு யானை தாக்கி இருவர் பலி
இலங்கைசெய்திகள்

காட்டு யானை தாக்கி இருவர் பலி

காட்டு யானை தாக்கி இருவர் பலி நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கிண்ணியாகலை – கெஹெல்எல்ல பிரதேசத்தில் இன்று (29.07.2023) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர்...

4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் அமெரிக்க நிறுவனம்
உலகம்செய்திகள்

4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் அமெரிக்க நிறுவனம்

4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் அமெரிக்க நிறுவனம் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து காணாமல் போன மமொத் எனப்படும் உயிரினத்தை மீண்டும் உருவாக்க (de-extinction...

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம் திருகோணமலை– எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததைத் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 25...

தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானை
இலங்கைசெய்திகள்

தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானை

தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானை இலங்கையில் இருந்து தாய்லாந்து திருப்பி பறித்தெடுத்த யானை முத்துராஜா தாய்லாந்தை சென்றடைந்ததுள்ளது. தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனை லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்...

image 88a3053918
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அம்மன் ஆலயத்தில் யானைகள் அட்டகாசம்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று (31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளன. நேற்று நள்ளிரவு 12...

1669976275 1669975445 elephants L
இலங்கைசெய்திகள்

´யானை புத்தகம்´ நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க கோரிக்கை!

யானைகளை பதிவு செய்யும் ´யானை புத்தகம்´ எனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகளை பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை...