நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29.04.2024) 178,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது....
பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,...
ஊழியர் சேமலாப நிதிய வட்டி விகிதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி “இலங்கை...
தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள...
இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் நாட்டுக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கானத் தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். பாவனை செய்யப்பட்ட...
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3 வீதத்தால் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ்...
வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு தனியார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத்...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும் நாட்டில் குழப்பத்தை அதிகரிக்கும் மற்றொரு ‘அரகலயா’வை நாட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். ஐ.டி.சி ரத்னதிப ஹோட்டல் திறப்பு...
இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல் எல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படும் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு...
இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில் இலங்கையின் முதலாவது ஸ்ட்ராபெரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில்(Nuwara Eliya ) நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள்...
தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல் கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை...
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய தகவல் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதே அதற்கு காரணம் என அவர்கள்...
2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு 2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி அண்மையில்...
எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பு இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார். இதேவேளை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்! தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்பட்ட சம்பவம் திம்புலாகல...
இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா! பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் அரசாங்க வருமானம் குறைந்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) உட்பட 5 அரச நிறுவன தலைவர்களை கோப் குழுவில் (Cope) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து அரச நிறுவனங்களின் தலைவர்களும்...
வருவாய் இலக்கை எட்டத் தவறிய இலங்கை: ஆய்வில் தகவல் 2024ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருவாய் மீதான வரவு செலவுத் திட்ட இலக்கை விட குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இந்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை...
மருந்து இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு நாட்டின் மருந்து இறக்குமதியிலிருந்து 30 சதவீதத்தினை 2030ஆம் ஆண்டளவில் குறைக்க முடியும் என இலங்கை மருந்துத் தொழிற்றுறை சம்மேளனம் (Chamber of the Pharmaceutical) தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தியாளர்களுக்கு...
இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம் இலங்கையின் பணவீக்கம் (Inflation) தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி (National Consumer Price Index ) மார்ச் (March) மாதத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், 2024 பெப்ரவரியில் (February) 5.1% ஆகப்...