நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு, பொதுமக்களை சென்றடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், பணவீக்கம்...
இலங்கையின் கடன் தொடர்பில் வெளியான தகவல் சர்வதேச (fitch) பிட்ச் மதிப்பீடுகள், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய (LTLC) வழங்குபவர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR), ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைத்துள்ளது. அத்துடன் உள்ளூர்...
வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..! வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி...
குறையும் சீமெந்தின் விலை சீமெந்தின் விலையை குறைக்க தீ்ர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, சீமெந்தின் விலையை...
ஏனைய வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் கொள்கை...
மோசமான நிலையை பதிவு செய்த இலங்கை சர்வதேச ரீதியாக வங்குரோந்து அடைந்த நிலையில் மிகவும் நிலையை இலங்கை பதிவு செய்துள்ளது. Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286...
வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான...
உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு...
செப்டம்பருக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்! வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை எதிர்வரும் செப்டம்பர் இறுதியாகும்போது அந்த நிலையில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...
இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி...
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை! கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுவரி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கால எல்லைக்குள் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்தத் தவறினால் உரிமம் இடைநிறுத்தப்படும்...
இலங்கை இளைஞர்களுக்காக ஜேர்மன் எடுத்துள்ள நடவடிக்கை இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு ஜேர்மன் தயாராகி வருகிறது. இதற்காக ஜேர்மனின் சன்ஃபாமின் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் பீற்றர் பூமகேவின்...
ஸ்ரீலங்காவின் நிதி நிலைமை! ஸ்ரீலங்கா அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, 118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளமை தெரிய வந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய...
ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான...
மதுபானம் விலை அதிகரிப்பு மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
மக்களை பகடைக்காயாக்காதீர்கள்! “உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது.” இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் சந்திப்பு...
பணவீக்கம் சடுதியாக குறைவு! கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்...
பணவீக்கம் மேலும் வீழ்ச்சி! ஜூன் மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இம்மாதம் பணவீக்கம் 12 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதன்படி, ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக...
வங்குரோத்து நிலையிலிருந்து மீளும்! இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் எனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்....